பாதி மனிதன், பாதி பன்றியாக பிறந்த விசித்திர குட்டி என்று பரவும் படம் உண்மையா?

கிராமத்தில் பாதி மனிதன் பாதி பன்றியாக விசித்திரமான உருவத்தில் பன்றிக் குட்டி ஒன்று பிறந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I theriuma.net I Archive 2 இணைய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி பகிரப்பட்டுள்ளது. பன்றி போன்று தோற்றம் அளிக்கும் குழந்தை ஒன்றின் பல்வேறு புகைப்படங்கள் வைத்து செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

ஆந்திராவில் மனைவியின் நினைவாக சிலிக்கான் மெழுகு சிலை வடித்த கணவன்?– ஃபேஸ்புக் குழப்பம்

ஆந்திராவில் விபத்தில் இறந்த மனைவியின் நினைவாக அவரது மெழுகு சிலையை அமைத்து வீடு கிரகப்பிரவேசம் செய்த கணவன் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கர்நாடக மாநிலத்தில் மனைவியின் மெழுகு சிலையை உருவாக்கிய ஶ்ரீனிவாஸ் குப்தா குடும்ப புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து தன் இல்ல […]

Continue Reading