FACT CHECK: 2024ல் கருணாநிதி பிரதமர் ஆவார்?- செந்தில் பெயரில் பரவும் போலியான ட்வீட்
அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பார்ப்பனியமும் ஒன்றிணைந்து உலகை சீரழிக்க முயலும் முயற்சியை 2024ல் கருணாநிதி பிரதமர் ஆகி தவிடுபொடியாக்குவார் என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்டது போன்ற ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “அறம் மீறி அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பார்ப்பனியமும் ஒன்றிணைந்து உலகை சீரழிக்க முயலும் […]
Continue Reading