FACT CHECK: பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் உருவாக்கியதாக பரவும் வதந்தி!

பெங்களூருவில் விவசாயிகள் இணைந்து சூப்பர் மார்க்கெட் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாலையோர வியாபாரிகள் வைத்திருக்கும் தள்ளுவண்டிகளைக் கொண்டு காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பலரும் காய்கறிகளை வாங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “n Bangalore the farmers have started their own super market . They are […]

Continue Reading