ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கொடுத்ததால் சுவிஸ் மலையில் இந்திய கொடிக்கு மரியாதையா?
இந்தியாவிடமிருந்து கொரோனாவுக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையைப் பெற்றதால் ஆல்ப்ஸ் மலையில் இந்திய கொடியை அலங்கரித்து நன்றி தெரிவித்த சுவிட்சர்லாந்து என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலை மீது இந்திய தேசியக் கொடி ஒளிர்விக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்தியாவிடமிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பெற்ற ஸ்விட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள சிகரத்தை மூவர்ணக் கொடியால் […]
Continue Reading