திருக்குறளை பாடத்திட்டத்தில் சேர்க்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு?
‘’திருக்குறளை அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகளில் பாடத்திட்டமாக கட்டாயம் சேர்க்க மத்திய அரசு உத்தரவு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link நாச்சியார் தமிழச்சி என்ற ஃபேஸ்புக் ஐடி ஏப்ரல் 11ம் தேதி வெளியிட்டுள்ள இந்த பதிவை, உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். வேலைக்காரன் சினிமா படக் காட்சியை பகிர்ந்து, அதன் மேலே, ‘’அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகளில் திருக்குறளை பாடத்திட்டத்தில் […]
Continue Reading