பல நூற்றாண்டுகளுக்கு முன்பே செல்போனை செதுக்கிய தமிழன் என்று பகிரப்படும் வதந்தி!
செல்போன், ஸ்மார்ட் போன்களை பல ஆண்டுகளுக்கு முன்பே கோயிலில் செதுக்கிய தமிழன் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி அது பற்றி உண்மையா என்று கேட்டிருந்தார். இரண்டு பெண் சிலைகளின் புகைப்படத்துக்கு கீழே “பின்னால் வர போகும் செல்போன், ஸ்மார்ட் போன்களை பல ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கினானே எம் தமிழன்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]
Continue Reading