பல நூற்றாண்டுகளுக்கு முன்பே செல்போனை செதுக்கிய தமிழன் என்று பகிரப்படும் வதந்தி!

செல்போன், ஸ்மார்ட் போன்களை பல ஆண்டுகளுக்கு முன்பே கோயிலில் செதுக்கிய தமிழன் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி அது பற்றி உண்மையா என்று கேட்டிருந்தார். இரண்டு பெண் சிலைகளின் புகைப்படத்துக்கு கீழே “பின்னால் வர போகும் செல்போன், ஸ்மார்ட் போன்களை பல ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கினானே எம் தமிழன்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  […]

Continue Reading

இந்தியா தமிழர்களுக்குச் சொந்தமானது: மம்தா பானர்ஜி சொன்னது உண்மையா?

இந்திய நாடு தமிழர்களுக்குச் சொந்தமானது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சொன்னதாகக் கூறி வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link திமிரு பிடிச்ச தனிஒருவன் என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை இதுவரை 17 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர். மேலும் இது வைரலாகி வருவதால், இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்கும்படி நமது வாசகர் ஒருவர் […]

Continue Reading