FACT CHECK: அர்ச்சகர் நியமனத்திற்கு நீதிபதி அனிதா சுமந்த் இடைக்கால தடை விதித்தாரா?

தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் புகைப்படம் மற்றும் நீதிமன்ற உத்தரவு இணைய பிரதி ஆகியவற்றை இணைத்துப் பதிவிட்டுள்ளனர்.  நிலைத் தகவலில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக […]

Continue Reading

FACT CHECK: தமிழ்நாடு அரசு புதிதாக நியமித்த அர்ச்சகர் மது குடித்தாரா?

தமிழ்நாடு அரசு கிறிஸ்தவர் ஒருவரை புதிதாக இந்து கோவில் அர்ச்சகராக நியமித்ததாகவும், அவர் மது அருந்தியதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கோவில் குருக்கள் போல தோற்றம் அளிக்கும் ஒருவர் மது அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பணி நியமனம் செய்த விடியல் பார்ட்டி க்கு நன்றி.. துரசிங்க பேட்டை சிவன் கோவில் அர்ச்சகர் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் சாமி சிலையை அவமதித்தார் என்று பரவும் பழைய படம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சுவாமி சிலையை அவமரியாதை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாமி சிலை மீது ஏறி நின்று அர்ச்சகர் ஒருவர் அலங்காரம் செய்வது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. சுவாமி சிலை மீது அவர் ஏறி நிற்கும் காட்சி […]

Continue Reading

FACT CHECK: கார், பைக் கழுவியவர்களை அர்ச்சகர்களாக தமிழ்நாடு அரசு நியமித்ததா?

கார், பைக் கழுவிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களாக நியமித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தண்ணீரை பீய்ச்சி அடித்து கோவிலை சுத்தம் செய்யும் நபர் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கார் பைக்  கழுவுறவனை எல்லாம் அர்ச்சகர் ஆக்குனா கடைசில இதான்டா நடக்கும்…!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தி.மு.க […]

Continue Reading

FACT CHECK: புதிய அர்ச்சகர்கள் நியமனத்தால் பழைய அர்ச்சகர்கள் கண்ணீருடன் வெளியேறினரா?

தமிழ்நாட்டில் புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்ட சூழலில் பழைய அர்ச்சகர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பதவி நீக்கம் செய்யப்பட்ட குருக்கள் கண்ணீருடன் வெளியேறினார் என்றும் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “இன்று அதிகாலையிலிருந்து திருச்சி நாகநாதசாமி கோவில் வயலூர் கோவில் மற்றும் சில கோவில்களில் […]

Continue Reading