டீ, சமோசா தரவில்லை என்று திருப்பூர் அதிமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டார்களா?
தங்களுக்கு டீ, சமோசா வழங்கப்படுவதில்லை என்று கூறி திருப்பூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா. திருப்பூர் மாமன்ற கூட்ட அரங்கிற்கு வரும் தங்களுக்கு டீ, சமோசா வழங்கப்படுவதில்லை என கூறி […]
Continue Reading