காவிரி கூக்குரலுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற லியனார்டோ?- ஃபேஸ்புக் வைரல் செய்தி

ஈஷா மையம் சார்பில் காவிரி கரை ஓரம் மரங்களை நடும் காவிரியின் கூக்குரல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அளித்த ஆதரவை ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ திரும்ப பெற்றதாக ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஈஷா யோகா மையம் பழங்குடியினருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதாகவும், மரம் நடுவோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுவதாகவும் […]

Continue Reading

ஒரு லட்சம் மரக்கன்று நட ரூ.198 கோடியா? – அதிர்ச்சி ஏற்படுத்திய செய்தி

தமிழகத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் மெகா திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.198 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக செய்தி மற்றும் மீம்ஸ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2 தந்தி டி.வியின் ஃபேஸ்புக் பக்கத்தில், “ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் மெகா திட்டம்: ரூ.198 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு” […]

Continue Reading