உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளதா?
‘’உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல், திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link அக்டோபர் 26, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், உதயநிதி ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அவரது தலைக்கு மேலே, ‘’திருடர்கள் ஜாக்கிரதை,’’ என்ற வாசகம் உள்ளது. […]
Continue Reading