தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி சந்தித்தது எப்போது என்று தெரியாமல் பரப்பப்படும் வதந்தி!

தருமபுர ஆதீனத்தை சந்திக்க உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்ற முறையில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் வந்தேன் என்று கூறுவது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது போன்று கற்பனையான உரையாடல் எழுதப்பட்டுள்ளது. அதில், (தருமபுரம் ஆதீனம் கேட்பது போல்) “யோவ்…சனாதனப் போராளி நீ எங்கய்யா […]

Continue Reading