பெண் பாதுகாப்பில் முதல் இடம் பிடித்த திருநெல்வேலி: உண்மை அறிவோம்!

‘’பெண் பாதுகாப்பில் திருநெல்வேலி நகரம் முதலிடம் பிடித்துள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  செப்டம்பர் 24, 2019 அன்று இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், நியூஸ் 7 பெயரில், நியூஸ் கார்டு ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த நியூஸ் கார்டில், ‘’ஆசியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியான 20 நகரங்களின் பட்டியலில் ஒன்றுமே இடம்பெறாத நிலையில் […]

Continue Reading