வறட்டியால் கொரோனாவை விரட்டுவோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாகப் பரவும் வதந்தி!
வறட்டியால் கொரோனாவை விரட்டுவோம் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வரட்டியால் கொரோனாவை விரட்டுவோம். பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட வரட்டியை எரிப்பதால் கொரோனா வைரஸ் அழிகிறது – உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்” என்று […]
Continue Reading