FACT CHECK: ஆந்திராவில் கிறிஸ்தவ மத போதகர்களால் 2 இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

ஆந்திராவில் இயேசு உயிர்ப்பிப்பார் என்று நம்பி இரண்டு இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் தொலைக்காட்சி ஒன்றின் விவாதம் ஆகியவற்றை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலம் சித்தூரில் கிறிஸ்தவ மத போதகர்களின் “இயேசு உயிர்ப்பிப்பார்” என்ற ஏமாற்று […]

Continue Reading