தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தி.மு.க ஆட்சியில் மணல் கடத்தல் நடப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றில் வரிசையாக லாரிகள் நிற்கும் புகைப்படத்தை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “சோழ மன்னர்களுக்குப் பிறகு காவிரியை தூர்வாறியது தி.மு.க தான் – துரைமுருகன் – தூர்வாரும் போது எடுத்த புகைப்படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை SelvaKumar […]
Continue Reading