ஹிட்லர் மற்றும் பிரதம மந்திரி மோடி ஒன்று போல இருப்பது பற்றிய பொய்யான சித்திரம்

இரண்டு படங்கள் ஒரே கதையம்சத்தை கொண்டிருப்பது போலவும், இரண்டு படங்களிலும் இருக்கும் மனிதர்கள் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருப்பது போலவும் மற்றும் ஹிட்லர் எதற்கு பிரபலமானவர் என்று உங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்று நம்பவைப்பதற்கு குஜராத்தை சேர்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரி சஞ்சய் பட் என்பவர் இரண்டு சித்திரங்களை கொண்டு ஒரு படத்தை “வித்தியாசத்தை குறிக்கவும்” என்று போஸ்ட் செய்திருந்தார், முதலாவது படம் ஹிட்லர் ஒரு சிறு பெண்ணின் காதை பிடித்து இழுப்பது போலவும் மற்றொரு […]

Continue Reading

புது தில்லி மற்றும் வட இந்தியாவின் இதர இடங்களில் கன்வாரியாக்கள் நடத்திய கலவரம்

புது தில்லி மற்றும் வட இந்தியாவின் இதர இடங்களில் கன்வாரியாக்கள் சமீபத்தில் நடத்திய கலவரங்கள் தொடர்பான ஒரு விடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வருகிறது. காவல்துறையினருடன் மோதிக்கொண்டு கலவரத்திலும் நாசவேளைகளிலும் சில மனிதர்கள் ஈடுபடுவதை இந்த விடியோ காண்பிக்கிறது இந்த விடியோ வாட்சப்,ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கிலும் மிக பரவலாக பகிரப்பட்டு வெளியிடப்பட்டது இந்த விடியோவை பகிர்ந்தவர் சிலர் இது தற்போது கன்வாரியாக்கள் நடத்திய கலவரத்தின் மற்றொரு விடியோ என்றும் இது சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது கூறியுள்ளார்கள் […]

Continue Reading

தாக்கப்பட்டதை போல தோன்றும் இம்ரான் கானை சில காவலர்கள் சுமந்து செல்வதை போன்ற ஒரு விடியோ விரலாக பரவியுள்ளது மற்றும் அவர் அவரது வீட்டில் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த  போஸ்ட்கள் “இம்ரான் கான் வீட்டில் தாக்கப்பட்டார், மோசமாக தாக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கின்றன. இதே போன்ற வர்ணனணைகள் மற்றும் ட்வீட்டுகள் ட்விட்டர் மற்றும் வாட்சப்பிலும் வலம் வருகின்றன. இந்த விடியோ 5 வருட பழையதாகும், 2013 பிராச்சரத்தின்போது மேடையிலிருந்து அவர் தவறி விழுந்தபோது எடுத்ததாகும் டெலிகிராஃப் பத்திரிக்கையும் இந்த விடியோவை 2013 மே மாதம் 7ம் தேதி பதிவேற்றம் செய்து “அரசியல்வாதியாக மாறியுள்ள பாகிஸ்தான் கிரிகெட் ஸ்டார் இம்ரான் கான் ஒரு தேர்தல் பிராச்சாரத்தின் போது  பிரச்சார […]

Continue Reading

கடந்த 4 வருடங்களில் பெரிய அளவிலான வகுப்பு கலவரம் எதுவும் இல்லை: பிஜேபி அமைச்சர்.

ஜூலை 2, 2018ல் மும்பையில் பேசும்போது, சிறுபான்மை நலத்துறை யூனியன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி அவர்கள், “ இந்தியாவில் கடந்த 4 வருடங்களில் எந்த ஒரு பெரிய அளவிலான வகுப்பு கலவரம் நடைபெறவில்லை” என்று கூறினார் Refer: / சரி பார்க்கவும்: https://www.hindustantimes.com/india-news/no-big-communal-riot-in-india-in-last-four-years-says-mukhtar-abbas-naqvi/story-6rFbli692M8OmgtJoioRwN.html உள்துறை மந்திரி சபையின் தகவல்களின் இந்தியாஸ்பென்ட் ஆய்வின்படி பாரதிய ஜனதா பார்டி தலைமையின் கீழ் உள்ள தேசிய டெமாக்ரடிக் அலையன்ஸ் அரசின் கீழ் வகுப்பு கலவரங்கள் கடந்த மூன்று வருடங்களிலிருந்து  […]

Continue Reading