மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை உண்மையா?
‘’மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும் என #என்தளபதி அவர்கள் அறிக்கை,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. அந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது கழக நிர்வாகிகளும் – கூட்டணிக்கட்சி நிர்வாகிகளும் விழிப்போடு இருக்க வேண்டும்– தி.மு.க தலைவர் #என்தளபதி அவர்கள் அறிக்கை … Archived Link இந்த பதிவு […]
Continue Reading