“உயர் சாதியினருக்கு ரூ.20 லட்சம் வந்தாலும் அவர்கள் ஏழைகள்தான்” – தமிழிசை பெயரில் பரவும் நியூஸ் கார்டு
உயர் சாதியினருக்கு இருக்கும் பிரச்னைக்கு, அவர்களுக்கு ரூ.20 லட்சம் வருமானம் வந்தாலும் கூட அவர்கள் ஏழைகள்தான் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் தமிழிசை கூறியதாக ஒரு தகவல் மற்றும் தமிழிசை படம் உள்ளது. தகவலில், “உயர் ஜாதியினருக்கு […]
Continue Reading