கீழே தோண்டியதால் அது கீழடி என்று ராஜேந்திர பாலாஜி சொன்னாரா?
‘’கீழே தோண்டியதால் அது கீழடி,’’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னதாக, ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராஜேந்திர பாலாஜி கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி ‘’கீழே தோண்டினால் அது கீழடி, மேலே தோண்டியிருந்தால் அது மேலடி,’’ என விமர்சித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சையாகப் […]
Continue Reading