பசி தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

ஊரடங்கு நேரத்தில் பசி கொடுமை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினரின் படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மோடியின் ஏழைகளை ஒழிக்கும் திட்டம் துவங்கிவிட்டது (பசியின் கொடுமையால் உத்தரப்பிரதேசத்தில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தமிழன் மு.செ. பாலா […]

Continue Reading

ஜோதிகா காலமானார் என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

நடிகை ஜோதிகா ஏப்ரல் 20ம் தேதி காலமானார் என்று விஷமிகள் வதந்தி பரப்பி வருகின்றனர். இதுபற்றி உண்மை நிலையை ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link நடிகை ஜோதிகா படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. அதில், “நடிகை ஜோதிகா, ஏப்ரல் 20, 2020 அன்று இரவு இயற்கை எய்தினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Venkatesh Mba என்பவர் 2020 ஏப்ரல் 21 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading