Fact Check: மகாராஷ்டிராவில் சாதி வெறி காரணமாக சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டனரா?
மகாராஷ்டிராவில் உணவு திருடியதற்காகத் தலித் சிறுவர்கள் நிர்வாணப்படுத்தித் தாக்கப்பட்டதாக ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுவர்களை நிர்வாணமாக்கி, தலையில் அறைகுறையாக முடியை மழித்து, செருப்பை மாலையாக அணிவித்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், மகாராஷ்டிராவில் பசி தாக்க முடியாமல் உணவு திருடியதற்காக தலித் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கிய சாதி வெறியர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]
Continue Reading