பெரியார் சிலை என நினைத்து வள்ளுவர் சிலைக்கு சாயம் பூசப்பட்டதா?

பெரியார் சிலை என நினைத்து வள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “பெரியார் சிலை என நினைத்து… வள்ளுவர் சிலைக்கு சாயம் பூசிய சங்கிகள். கருத்துதான் குருடு என்றால் கண்ணுமாடா குருடு. தமிழகரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

திமுகவிடம் பணம் வாங்கியதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஒப்புக் கொண்டாரா?

‘’திமுகவிடம் பணம் வாங்கியதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஒப்புக் கொண்டார்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், கலவர காட்சி ஒன்றை இணைத்து, அதன் கீழே சு.வெங்கடேசன் எம்பியின் புகைப்படத்தையும் வைத்துள்ளனர். அதன் அருகில், ‘’மதுரை கம்யுனிஸ்ட் வேதனை. திமுகவிடம் ரூ.25 கோடி வாங்கியதால் எங்களை பிச்சைக்காரர்கள் என அழைப்பதை ஏற்க முடியாது – […]

Continue Reading