FactCheck: தமிழர்களை இழிவுபடுத்தி துக்ளக் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டதா?
‘’தமிழர்களை இழிவுபடுத்தி துக்ளக் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டுள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட கார்ட்டூனை, நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். அதனை சற்று பெரிபடுத்தி கீழே இணைத்துள்ளோம். இது, 7.06.2017 தேதியிட்டு வெளிவந்த துக்ளக் பத்திரிகையின் அட்டைப் புகைப்படம் ஆகும். அதில், ஒரு கார்ட்டூனும் இடம்பெற்றுள்ளது. அந்த கார்ட்டூனில், எறும்புகள் […]
Continue Reading