FactCheck: தமிழர்களை இழிவுபடுத்தி துக்ளக் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டதா?

‘’தமிழர்களை இழிவுபடுத்தி துக்ளக் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டுள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  மேற்கண்ட கார்ட்டூனை, நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். அதனை சற்று பெரிபடுத்தி கீழே இணைத்துள்ளோம்.  இது, 7.06.2017 தேதியிட்டு வெளிவந்த துக்ளக் பத்திரிகையின் அட்டைப் புகைப்படம் ஆகும். அதில், ஒரு கார்ட்டூனும் இடம்பெற்றுள்ளது. அந்த கார்ட்டூனில், எறும்புகள் […]

Continue Reading

FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் தனி நாடு கோரிக்கை எழுப்பிய சீக்கியர்கள் என்று பரவும் வதந்தி!

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது தனிநாடு கேட்டு சீக்கியர்கள் பேனர் பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ‘வீ வாண்ட் காலிஸ்தான்’ என்று ஆங்கிலத்தில் எழுதிய காகிதத்தை சீக்கியர் பிடித்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகள் போராட்டமாம்… காலிஸ்தான் பிரிவினைவாதிகள்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை Karthikeyan S […]

Continue Reading