FACT CHECK: பெட்ரோல் விலை உயர்வுக்கு மட்டும் போராடுவது ஏன் என்று அண்ணாமலை கேட்டாரா?
அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு போராடாதவர்கள், ஆடம்பர பொருளான பெட்ரோல் விலை உயர்வுக்கு மட்டும் போராடுவது ஏன் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டதாக பரவும் வதந்தி. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்டது போன்ற போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலையேறிய போது போராடாதவர்கள் ஆடம்பர பொருளான பெட்ரோல் விலையேறினால் மட்டும் போராட வருவது […]
Continue Reading