2015ல் எடுக்கப்பட்ட ராஜபக்சே குடும்ப புகைப்படம் தற்போது பரவுவதால் குழப்பம்…

‘’ராஜபக்சே குடும்பம் கொழும்பில் இருந்து, ஹெலிகாப்டர் உதவியுடன் திருகோணமலைக்கு தப்பியோடும் புகைப்படம்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த நியூஸ் கார்டில் one india tamil லோகோ இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இதன்பேரில், குறிப்பிட்ட ஒன் இந்தியா ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடியபோது இந்த நியூஸ் கார்டு இருந்தது. ஆனால், அதனை ஆர்கிவ் செய்து முடிப்பதற்குள் […]

Continue Reading

அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என சென்னை மேயர் கூறினாரா?

அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று சென்னை மேயர் பிரியா கூறினார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அம்மா உணவகம் முன்பு மக்கள் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை!  – சென்னை மாநகர மேயர்.! ஏழை எளிய மக்களுக்கு தான் தெரியும் […]

Continue Reading

ராஜஸ்தான் போலீஸ்காரர் போலியான காயத்துக்கு கட்டுப் போட்டு வன்முறையைத் தூண்டினாரா?

ராஜஸ்தானில் போலீஸ்காரர் ஒருவர் போலியாகக் காயம் ஏற்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெளிவில்லாத வீடியோ பகிரப்பட்டுள்ளது. போலீஸ்காரர் ஒருவர் கைக்குட்டையை எடுத்து தலையில் கட்டிக்கொள்கிறார். சுற்றிலும் கலவர சூழல் காணப்படுகிறது. துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கிறது. நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் சங்கி போலீஸ்காரர் போலியாக காயப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக […]

Continue Reading