சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தபின் ஆளுநர் ரவி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினாரா?
‘’ சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தபின் ஆளுநர் ரவி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link உண்மை அறிவோம்: சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும்போது, ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதுதொடர்பான வீடியோ மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பாக பரவின. tribuneindia.com […]
Continue Reading