அரசியலமைப்புச் சட்டத்தில் இந்து மதத்தைக் கற்பிக்க உரிமை இல்லை என்ற பிரிவை நேரு சேர்த்தாரா?
இந்து மதத்தைப் பற்றி இந்துக்களுக்குக் கற்பிக்கக் கூட இந்துக்களுக்கு உரிமை இல்லை என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறுவதாகவும் இந்த பிரிவை நேருதான் சேர்த்தார் என்றும் இதன் காரணமாக பகவத் கீதையை கூட கற்பிக்க முடியாத நிலை உள்ளது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது நிகழ்ந்த சம்பவம் […]
Continue Reading