பாஜக கூட்டணியில் இருப்பதால் அமலாக்கத்துறை சோதனை நடப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
பாஜக கூட்டணியில் இருப்பதால் எங்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுவது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம்; அதனால்தான் எங்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதில்லை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி” […]
Continue Reading