‘என்எல்சி நிர்வாகம் மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்’ என்று அண்ணாமலை கூறினாரா?

‘’என்எல்சி நிர்வாகம் மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என்எல்சி 2வது சுரங்க விரிவாக்கம் தேவை. மக்கள் பத்து வருடங்களுக்கு முன்பே நிலங்களை மத்திய அரசின் என்எல்சி நிர்வாகத்திற்கு விற்பனை செய்துவிட்டார்கள்; இன்றுவரை அதிலிருந்து வெளியேறாமல் இருப்பதே […]

Continue Reading

”ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா? 

‘’ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ”ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு. பாஜக தலைவ அண்ணாமலையின் பாத யாத்திரை தொடர்பான செய்திகளில் ஆழ்ந்த இரங்கல் என கமெண்ட் எழுத தடை செய்ய […]

Continue Reading

அண்ணாமலை நடைபயணத்தில் பெண்கள் மது அருந்தியதாக பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடை பயணத்தில் பங்கேற்ற பெண்கள் மது அருந்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive காரில் பெண்கள் மது அருந்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் அவர்கள் பேசுவது எடிட் செய்யப்பட்டு, பாடல் ஒலிப்பது போல் மாற்றப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குடியும் கும்மாளமுமாக நடக்கும் அண்ணாமலையின் பாவ யாத்திரை.. பாஜக பெண்கள் குடித்தால் […]

Continue Reading

அண்ணாமலை நடைபயண பேருந்தில் இரட்டை படுக்கை ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பினாரா?

பாத யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பயன்படுத்தும் வாகனத்தில் எதற்காக இரட்டை படுக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று சீமான் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை தனியாகதானே நடைபயணம் […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் 57 ஆயிரம் பெண்கள் மாயம் என்று மத்திய அரசு கூறியதா?

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயமானதாக மத்திய அரசு அறிவித்ததாகத் தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது. இதை வைத்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது என்று அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த நியூஸ் கார்டில், “தமிழ்நாட்டில் 57 […]

Continue Reading