“இந்தியா இந்தி பேசும் மக்கள் வாழும் நாடு” என்று சீமான் கூறினாரா?
இந்தியா என்பது இந்தி பேசும் மக்கள் வாழும் நாடுதான் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive சீமானின் பேட்டியின் சில விநாடிகளை மட்டும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், “அவரவர்க்கு அவரவர் தாய்மொழி இருக்கிறது. பயன்பாட்டு மொழியா ஆங்கிலம் உள்ளது. தேவை என்றால் இந்தி கற்கலாம். […]
Continue Reading
