பல்வேறு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் டெல்லி முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவாலின் புகைப்படம், உண்மை பேசும் படம்!

3 பல்வேறு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் டெல்லி முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவாலின் புகைப்படம் பற்றிய விமர்சனம், உண்மையை பேசும் படம்! ஒரு பாட்டிலில் இருந்து சாராயத்தை அர்விந்த் கேஜ்ரிவால் நேரடியாக குடிப்பது போன்ற பழைய புகைப்படம் ஒன்று பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது எனினும், இதனை பற்றிய உண்மையை சோதனை செய்ய ஃபாக்ட்க்ரெசெண்டோ இந்த படத்தின் பிரதியை தலைகீழாக எடுத்து பயன்படுத்தி பார்த்ததில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஒன்றாக கை கோர்த்து […]

Continue Reading

Image of Delhi C.M Arvind Kejriwal Being Circulated On Various Social Platforms, Picture Speaks The Truth!

An old picture of Arvind Kejriwal is being circulated widely on various social platforms, where he can be seen drinking liquor out of the bottle. However, when FactCrescendo did a fact check of the image using a reverse image, we found the picture to be photoshopped, the original picture was taken on August 26th, 2015 […]

Continue Reading

புது தில்லி மற்றும் வட இந்தியாவின் இதர இடங்களில் கன்வாரியாக்கள் நடத்திய கலவரம்

புது தில்லி மற்றும் வட இந்தியாவின் இதர இடங்களில் கன்வாரியாக்கள் சமீபத்தில் நடத்திய கலவரங்கள் தொடர்பான ஒரு விடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வருகிறது. காவல்துறையினருடன் மோதிக்கொண்டு கலவரத்திலும் நாசவேளைகளிலும் சில மனிதர்கள் ஈடுபடுவதை இந்த விடியோ காண்பிக்கிறது இந்த விடியோ வாட்சப்,ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கிலும் மிக பரவலாக பகிரப்பட்டு வெளியிடப்பட்டது இந்த விடியோவை பகிர்ந்தவர் சிலர் இது தற்போது கன்வாரியாக்கள் நடத்திய கலவரத்தின் மற்றொரு விடியோ என்றும் இது சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது கூறியுள்ளார்கள் […]

Continue Reading

கடந்த 4 வருடங்களில் பெரிய அளவிலான வகுப்பு கலவரம் எதுவும் இல்லை: பிஜேபி அமைச்சர்.

ஜூலை 2, 2018ல் மும்பையில் பேசும்போது, சிறுபான்மை நலத்துறை யூனியன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி அவர்கள், “ இந்தியாவில் கடந்த 4 வருடங்களில் எந்த ஒரு பெரிய அளவிலான வகுப்பு கலவரம் நடைபெறவில்லை” என்று கூறினார் Refer: / சரி பார்க்கவும்: https://www.hindustantimes.com/india-news/no-big-communal-riot-in-india-in-last-four-years-says-mukhtar-abbas-naqvi/story-6rFbli692M8OmgtJoioRwN.html உள்துறை மந்திரி சபையின் தகவல்களின் இந்தியாஸ்பென்ட் ஆய்வின்படி பாரதிய ஜனதா பார்டி தலைமையின் கீழ் உள்ள தேசிய டெமாக்ரடிக் அலையன்ஸ் அரசின் கீழ் வகுப்பு கலவரங்கள் கடந்த மூன்று வருடங்களிலிருந்து  […]

Continue Reading

கர்நாடகாவில் தேர்தலுக்கு-பின் சமூக வன்முறை குறித்த போலி வீடியோ

கர்நாடகாவில் தேர்தலுக்கு பின் , காங்கிரஸ் மற்றும் ஜேடி (எஸ்) கூட்டணி அரசு கட்டுபாட்டிற்கு வந்த பின் , தவறான வழிகாட்டும் ஒரு வைரல் வீடியோ காங்கிரஸ் குத்த பாதகமான கதையை உருவாக்குவதற்கு பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. जिस भड़वे को लगता है कि देश में 2019 में कांग्रेस आना चाहिए कांग्रेसी चमचे को ये वीडियो देख लेना चाहिए कर्नाटक में 1महीना भी नही हुआ है […]

Continue Reading

ராஜஸ்தானில் உள்ள ஒரு விவசாயி கையிறால் கட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பொது இடத்தில் அடிக்கப்படுகிறார்- உண்மையா அல்லது பொய்யா?

ஃபாக்ட்க்ரெசென்டோ இந்த குறுந்தகவலுடன் இந்த படம் சமூக ஊடகங்கள் , பிரத்யேகமாக ஃபேஸ்புக், வாட்சாப் மற்றும் ட்விட்டர் இடையே பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அப்படியானால் இந்த செய்தியின் பின் உள்ள உண்மை என்ன? மே 30 ல் 1 ‘பக்தோ கா பாப் ரவீஷ் குமார்’ (பக்தர்களின் தந்தை ரவீஷ் குமார்) என பெயரிடப்பட்ட ஒரு பக்கம் அதனைப் பின்பற்றும் 1 லட்சம் பேருடன் இந்த போஸ்டை பகிர்ந்து கொண்டிருந்தது. இது 1,000 முறைக்கும் மேல் […]

Continue Reading

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , ஒரு தெருவில் பி ஜே பி தலைவர் பொதுமக்களால் தாக்கப்படும் ஒரு வீடியோவுடன் கூடிய அமித் மிஷ்ராவின் (சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் ஹேண்டில்) ஒரு ட்வீட்டை (குறுந்தகவலை) மீண்டும் ட்வீட் செய்திருந்தார்

ட்வீட் செய்யப்பட்ட குறுந்தகவல்: “मोदी सरकार को चार साल पूरे हो गए हैं लेकिन जनता को इन चार साल में जो मिला उसका जनता स्थानीय BJP नेताओं को दे रही है। मोहल्ले में जब जनता के बीच BJP के नेता पहुंचे तो उसके बाद क्या हुआ, इस वीडियो में देखिए.” மொழிபெயர்க்கப்பட்டது – “மோடி அரசாங்கம் 4 வருடங்களைப் […]

Continue Reading