மம்தாவை ஆதரித்த குடும்பத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல் கொலை செய்ததா?
மம்தாவை ஆதரித்தார்கள் என்பதற்காக ஒரு குடும்பத்தையே கொலை செய்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கணவன், மனைவி, மகன் என்று இருக்கும் ஒரு தம்பதியரின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ம்மதாவை வை ஆதரித்ததால் இந்த குடும்பத்தையே மொத்தமா வீடு புகுந்து அ’*டிச்சு கொ’*ன்**னானுங்க BJP RSS காவிகள் கும்பள்கள். அந்த […]
Continue Reading
