“எல்லா நோய்க்கும் பதஞ்சலியில் தீர்வு என்று சொன்ன பாபா ராம்தேவ், மருத்துவமனைக்கு சென்றார்!” – ஃபேஸ்புக் போஸ்ட் உண்மையா?

தன்னுடைய பதஞ்சலி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தினால் எந்த நோயுமின்றி, ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறிய யோகா குரு பாபா ராம்தேவ், தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றதாகக் கூறி, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link மருத்துவமனையில் பாபா ராம்தேவ் அனுமதிக்கப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. அதில், அவருக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டதற்கான […]

Continue Reading