
‘’ திராவிடர் கழகம் நடத்திய சூரிய கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணி பெண் மரணம்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link l Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தியின் நம்பகத்தன்மை பற்றி திராவிடர் கழகம் சார்பாக, வழக்கறிஞர் குமாரதேவன், ‘’இது மிகவும் தவறான தகவல். அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதுபற்றி திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடு விடுதலையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது,’’ என்று நமக்கு விளக்கம் அளித்தார்.
விடுதலையில் வெளியான செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

எனவே, அடிப்படை ஆதாரமின்றி மேற்கண்ட வகையில் சிலர் வதந்தி பரப்புவதாக உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:திராவிடர் கழகம் நடத்திய சூரிய கிரகண விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணி பெண் மரணமா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
