அண்ணாவை கை ரிக்ஷாவில் அமர வைத்து இழுத்த ஈ.வெ.கி.சம்பத்; உண்மை என்ன?
‘’அண்ணாவை கை ரிக்ஷாவில் அமர வைத்து இழுத்த ஈ.வெ.கி.சம்பத். இவர்களின் வாரிசுகள்தான் (திமுக) தற்போது தருமபுரம் ஆதீனம் போன்றவர்களை பல்லக்கு பயன்படுத்த தடை விதிக்கிறார்கள்,’’ எனக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றினை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவலை பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம். […]
Continue Reading