‘தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்’ என்று சுப. வீரபாண்டியன் புத்தகம் எழுதினாரா?

‘‘தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்’’ என்று சுப. வீரபாண்டியன் புத்தகம் எழுதியதாகக் கூறி சமூக வலைதளங்களில்  ஒன்று பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள். சுப. வீரபாண்டியன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link         பார்ப்பதற்கு, புத்தகம் ஒன்றின் அட்டைப் படம் போன்றுள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

1953, மே மாதம் 11-ந் தேதி வெளியான விடுதலை நாளேட்டில் காமம் பற்றி பெரியார் எழுதினாரா?

‘’காமத்தை அடக்கவில்லை எனில் உன் தாய், மகளிடம் அதை தீர்த்துக் கொள்,’’ என்று பெரியார் கூறியதாக, ஒரு தகவல் நீண்ட நாளாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், பெரியார் திருமணக் கோலத்தில் நடந்து வரும் புகைப்படம் ஒன்றையும், அதன் மேலே, அவர் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் […]

Continue Reading