இட ஒதுக்கீட்டை நம்பி நான் வரல… இளையராஜா பெயரில் பொய்ச் செய்தி வெளியிட்ட குமுதம்!

‘’இட ஒதுக்கீட்டை நம்பி நான் வரல, என்னோட திறமையில்தான் வந்தேன்,’’ என்று கூறி இளையராஜா பேசியதாக, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டார். இதன்பேரில் நாம் தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் போன்றவற்றில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

நடிகர் கருணாஸ் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் மாரடைப்பால் காலமானார் என்று ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் கருணாஸ் மறைந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சற்றுமுன் மாரடைப்பால் முன்னால் MLA கருணாஸ் காலமானார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை A K Pandiyan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் […]

Continue Reading

FACT CHECK: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை மு.க.ஸ்டாலின் பாராட்டினாரா?

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலினுடன் சிலர் நிற்கும் புகைப்படம் மற்றும் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு என வெளியான செய்தியை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக […]

Continue Reading

FACT CHECK: சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும் என்று அமித்ஷா கூறினாரா?

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அமித்ஷா கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் புகைப்படங்களுடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் […]

Continue Reading

FACT CHECK: சமஸ்கிருதம் கற்றவர்கள் மட்டும் மருத்துவராக சட்டம் இயற்ற வேண்டும்!- ஆடிட்டர் குருமூர்த்தி பெயரில் போலிச் செய்தி

மருத்துவக் கல்லூரிகளில் ஒ.பி.சி-க்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சமஸ்கிருதம் கற்றவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்கிற சட்டத்தை பா.ஜ.க அரசு இயற்ற வேண்டும் என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி புகைப்படத்துடன் நாரதர் மீடியா […]

Continue Reading