FactCheck: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி!
மார்பளவு தண்ணீரில் தன் உயிரை பயணம் வைத்து குழந்தையை காப்பாற்றிய இஸ்லாமியர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது நிவர் புயல் சமயத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மார்பளவுக்கு செல்லும் வெள்ள நீரில் ஒரு பக்கெட்டில் குழந்தையை வைத்து தலையில் சுமந்து செல்லும் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மார்பளவு தண்ணீரில் தன் உயிரை பயணம் வைத்து குழந்தையை […]
Continue Reading