FactCheck: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி!

மார்பளவு தண்ணீரில் தன் உயிரை பயணம் வைத்து குழந்தையை காப்பாற்றிய இஸ்லாமியர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது நிவர் புயல் சமயத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மார்பளவுக்கு செல்லும் வெள்ள நீரில் ஒரு பக்கெட்டில் குழந்தையை வைத்து தலையில் சுமந்து செல்லும் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மார்பளவு தண்ணீரில் தன் உயிரை பயணம் வைத்து குழந்தையை […]

Continue Reading

இந்திய வானிலை ஆய்வு மையம் நிவர் புயலின்போது இந்தியில் மட்டுமே ட்வீட் வெளியிட்டதா?

‘’இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியில் நிவர் புயல் தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:   Facebook Claim Link Archived Link நவம்பர் 25, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இந்திய வானிலை நிலையம், ஏன் தமிழகத்தை தாக்கும் புயலுக்கு, இந்தியில் விளக்கம் அளிக்க வேண்டும்? இந்த புயலை […]

Continue Reading

நிவர் புயல் பாதித்த மக்களுக்கு உணவு தயாரிப்பதை நேரில் பார்வையிட்டாரா எடப்பாடி பழனிசாமி?

‘’நிவர் புயல் பாதித்த மக்களுக்கு உணவு தயாரிப்பதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்,’’ எனக் கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமையலறை ஒன்றில், அடுப்பில் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தை திறந்து பார்ப்பது போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளனர். இதன் மேலே, ‘’ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்க்காக தயாராகும் உணவுகளை நேரில் […]

Continue Reading

மழை, வெள்ளம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் இஸ்லாமியர்கள்- வைரல் புகைப்படம் உண்மையா?

‘’2020 சென்னை மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் இஸ்லாமியர்கள்,’’ எனக் கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  நவம்பர் 25, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இஸ்லாமியர்கள் சிலர், பொதுமக்களுக்கு உணவு வழங்கக்கூடிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’வேல் யாத்திரை நடத்தியவர்கள், மழைக்கு பயந்து ஓடிவிட்டனர். […]

Continue Reading