FACT CHECK: எனக்கு பயந்து வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது என்று அன்புமணி கூறினாரா?
நாடாளுமன்றத்தில் எதிர்த்து குரலெழுப்ப இருப்பதை அறிந்துகொண்டு மத்திய அரசு எனக்கு பயந்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அன்புமணி ராமதாஸ் புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நாடாளுமன்றத்தில் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நான் எதிர்த்து குரலெழுப்ப […]
Continue Reading