கொல்கத்தாவில் பெண்கள் நடத்திய மெழுகுவர்த்தி போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?
கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு நடந்த மெழுகுவர்த்தி போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கொல்கத்தா நகரில் மெழுகுவர்த்தியுடன் ஆயிரக் கணக்கில் திரண்ட பெண்கள்.பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட […]
Continue Reading