இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணன் வாள் இதுவா?

‘’இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணன் வாள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்த வாள் கும்பகர்ணன் உடையது என இலங்கை தொல்பொருள் ஆய்வுக் கண்டுப்பிடிப்பட்டது! ராமாயணம் நடந்தது என்பதற்கு இதைவிட ஆதாரம் இல்லை.. ஜெய் ஸ்ரீ ராம்🚩🚩🚩,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

ராமாயணம் டிவி சீரியல் பாடலைப் பாடும் அமெரிக்க குழந்தைகள் என்று பரவும் வீடியோ உண்மையா? 

‘’ராமாயணம் டிவி சீரியல் பாடலைப் பாடும் அமெரிக்க குழந்தைகள்’’, என்று பரவும் வீடியோ பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் பகிரப்படுகிறது. Facebook Claim Link l Archived Link  2020ம் ஆண்டு முதலாகவே, இந்த வீடியோ பகிரப்படுவதைக் கண்டோம்.   Sharechat Link I Archived Link  உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட வீடியோவின் ஒரு […]

Continue Reading

FactCheck: இது ராமாயணத்தில் வரும் ஜடாயு பறவை அல்ல; வதந்தியை நம்பாதீர்!

‘’இது ராமாயணத்தில் வரும் ஜடாயு பறவை,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்பட பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link டிசம்பர் 29, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. ‘’ஆதிகாலத்தில் ஜடாயூ என்றழைக்கப்படும் பறவை இனம்,’’ என்று கூறி இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதையும் காண முடிகிறது.  உண்மை […]

Continue Reading

FACT CHECK: சத்தியமங்கலம் வனப் பகுதியில் ராமாயண கால ஜடாயு பறவை கண்டுபிடிக்கப்பட்டதா?

சத்தியமங்கலம் வனப் பகுதியில் புனிதத் தன்மை வாய்ந்த ஜடாயு பறவை கண்டறியப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கழுகு ஒன்று பல முயற்சிகளுக்குப் பிறகு சிறகை விரித்து பறக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இராமாயணத்தின் கதைக்கு புகழ் பெற்ற ஜடாயு ஆபூர்வ −தெய்வீக புனிதத்தன்மை வாய்ந்த ஜடாயு பறவை வகை இனத்தினை […]

Continue Reading