300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியடைந்த சித்தர் உயிருடன் கண்டுபிடிப்பா?

‘’300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியடைந்த சித்தரின் உடல் உயிருடன் கண்டுபிடிப்பு,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: இந்த செய்தி உண்மையா என விவரம் அறிய நாம் வள்ளலார் மடத்தை தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய மடத்தின் நிர்வாகி ஒருவர், ‘’இப்படி எந்த சம்பவமும் எங்களது வட்டாரத்தில் நிகழவில்லை,’’ என்று குறிப்பிட்டனர். தொடர்ந்து […]

Continue Reading

வள்ளலாரின் உண்மையான புகைப்படம் இதுவா?

ஃபேஸ்புக்கில் பொறையார் சிதம்பரம் சுவாமிகள் என்ற அடிக்குறிப்போடு வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் புகைப்படம் என்று ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பழைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்துக்கு கீழே கையால் எழுதிய பதிவு உள்ளது. அதில், “காரணப்பட்டு சமரச பஜனை, கந்தசாமி பிள்ளை மாணவர் நாகை அட்டவணை இரத்தினம் பிள்ளை, பொறையார் சிதம்பரம் சுவாமிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், […]

Continue Reading