ஒருவர் விபத்தில் இறந்தால் அரசு 10 மடங்கு நஷ்ட ஈடு தர வேண்டும்: உண்மை என்ன?
‘’ஒருவர் விபத்தில் உயிரிழந்தால், அவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டப்படி, அவருடைய வருட வருமான அடிப்படையில் 10 மடங்கு பணத்தை அரசு வழங்க வேண்டும்,’’ என்ற ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link ஏப்ரல் 28ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு நல்ல செய்தி பகிரலாமே எனக் கூறி, ஒருவர் விபத்தில் இறந்தால்… அவர் தொடர்ந்து […]
Continue Reading