ஆறு ஏழை குழந்தைகளை தத்தெடுத்த கடலூர் ஆசிரியை கயல்விழி! – உண்மை அறிவோம்

கடலூரில் ஆறு ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்விச் செலவை ஏற்றுக்கொண்ட ஆசிரியை கயல்விழி என்று சீமானின் மனைவி கயல்விழி படத்தை பகிர்ந்துள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி படத்தை பகிர்ந்தள்ளனர். அதன் மீது, “கடலூரில் 6 ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியை கயல்விழி. மனம் இருந்தால் […]

Continue Reading

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி கைது செய்தியை மறைத்த ஊடகங்கள்- விஷம பதிவு!

ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி கைது செய்யப்பட்டதாகவும் அதை ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட அன்னை?? தெரசாவின் மிஷனரி ஆப் சாரிட்டியின் சிஸ்டர் கைது… வழக்கம் போல *** ஊடகங்கள் கள்ள மவுனம் Archived link கன்னியாஸ்திரி ஒருவர் தலையில் கை வைத்தபடி கார் ஒன்றில் அமர்ந்திருக்கும் […]

Continue Reading