புதரில் லேசான அசைவு காரணமாக ராஜீவ் காந்தி பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பிச்சைக்காரர் உயிரிழந்தாரா?

காந்தி நினைவிடத்தில் ராஜீவ் காந்தி அஞ்சலி செலுத்த வந்த போது புதரில் லேசான அசைவு ஏற்படவே, பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பிச்சைக்காரர் உயிரிழந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காந்தி நினைவிடத்தில் ராஜீவ் காந்தி அஞ்சலி செலுத்தும் மிக பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ராஜ்காட் செல்கிறார்! […]

Continue Reading