மாட்டுக்கறி சாப்பிடுவேன்… சாப்பிட மாட்டேன் என்று மாற்றி மாற்றி பேசினாரா திருமாவளவன்?
மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று ஒரு இடத்திலும், மாட்டுக்கறியை சாப்பிட்டதே இல்லை என்று மற்றொரு இடத்தில் இடத்திற்கு ஏற்ப, மாற்றிப் பேசிய திருமாவளவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திருமாவளவனின் இரண்டு வெவ்வேறு வீடியோக்களை ஒன்று சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “அதுவும் திருமா, இதுவும் திருமா. ஒரு முட்டெலும்புவது கடித்தால்தான் வெறியே அடங்கும்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]
Continue Reading