ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லையா?

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பழங்குடி சமூகத்தவர் மற்றும் கைம்பெண் என்பதாலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு 2024 ஜனவரி 22ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “திரௌபதி முர்முவிற்கு […]

Continue Reading

குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதித்தாரா திரௌபதி முர்மு?

குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு திரௌபதி முர்மு தடை விதித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்று சிலர் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பி வருகின்றனர்.  ஆங்கிலத்தில் பரவும் புகைப்பட பதிவை தமிழாக்கம் செய்து பலரும் பதிவிட்டு […]

Continue Reading