“நெல் மூட்டைகள் மழையில் சேதம்; விவசாயி சோகம்”- இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் நடந்த சூழலில், மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்ததைக் கண்டு விவசாயி ஒருவர் சோகமாக அமர்ந்திருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்திருக்க, விவசாயி ஒருவர் வேதனையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கார் ரேஸுக்கு டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா என்ற […]

Continue Reading

FACT CHECK: டெல்லி போராட்டத்தில் இறந்த விவசாயி என்று கூறி பரவும் பழைய படம்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர் என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் இறந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. “இதெல்லாம் பாத்துட்டு எப்படியா ஒருவாய் சோறு இறங்குது..?! #கார்ப்பரேட்டுனா அவ்ளோ இனிக்குது..?!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை புருசோத்தமன் ஏகாம்பரம் என்பவர் 2021 ஜனவரி 3ம் தேதி ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இவரைப் போல […]

Continue Reading