“நெல் மூட்டைகள் மழையில் சேதம்; விவசாயி சோகம்”- இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?
சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் நடந்த சூழலில், மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்ததைக் கண்டு விவசாயி ஒருவர் சோகமாக அமர்ந்திருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்திருக்க, விவசாயி ஒருவர் வேதனையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கார் ரேஸுக்கு டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா என்ற […]
Continue Reading