FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண் அமுல்யா லியோனா இல்லை!
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட போராளி அமுல்யா லியோனா பங்கேற்றதாக, ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 2020 பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடந்த அசாதீன் ஓவைசி நிகழ்ச்சியில் பாகிஸ்தான் வாழ்க என்று அமுல்யா லியோனா கோஷம் எழுப்பிய புகைப்படம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வளர்மதி ஆகியோர் புகைப்படங்களை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், […]
Continue Reading